BEST 300+ Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line

Hello friends, how are you? We have published Tamil Quotes About Life with Beautiful Shayari Tamil is awesome Positive Tamil Quotes In One Line, you will not find such Tamil Quotes About Life anywhere else. Read Tamil Quotes About Life this, you will know that it is specially created for you with Tamil Quotes About Life Images, my dear friends here is the best tamil quotes for you, Hope you like this Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line post.


tamil quotes thathuvam tamil quotes about life success tamil quotes about life Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line whatsapp dp in tamil quotes about life Tamil Quotes About Money Tamil Quotes In One Line Tamil Quotes About Life In One Line Life lessons Poiyana Uravugal Tamil Quotes Positive Tamil Quotes For Self Confidence Tamil Quotes About Life
Tamil Quotes About Life




இரவு நேர சாலை விளக்குகளுக்கும்
காலை நேர விடியல் வெளிச்சத்திற்கும் 
உள்ள வித்தியாசத்தை போல தான்
உண்மைகளுக்கும் வியூகங்களுக்கும் உள்ள வேறுபாடும்....



Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line


என் சோகங்கள் அனைத்தும்
கரைந்து போகிறது
உன் மடி சாயும் நேரங்களில்



உன்னுடன்..
உலகம் மறந்து..
உன் கைகோர்த்து..
உன் தோள் சாய..
துடிக்கிறது என் இதயம்...!


அன்றெனில் 
ஆறுதல் 
சொல்லி 
கைகோர்த்தாய் 
இன்றென்னில்  
அத்தனை 
சந்தோஷத்திற்கும் 
காரணமாகிவிட்டாய் 
என் பேரன்பே . . ! !



ஆழ்கடலில் மிதக்கும் கப்பலைப் போன்றது தான் இந்த அன்பு
சிலநேரங்களில் பேரன்பிலே மூழ்கடிக்கும் 
சிலநேரங்களில் கண்ணீரிலே மூழ்கடிக்கும் .....

 

Tamil Quotes About Money


ஏமாற்றம்
என்று தெரிந்தும்
மனம்
எதிர் பார்ப்போடு
காத்திருக்கு
உனை
நீ வருவாயென்றே

நீயெனை
ஏந்தி கொள்வதாலேயே
தாங்கி கொள்கிறேன்
வலிகளையும்
சுகமாய் என்னவனே

பல சமயம்
இசை ஆறுதல்
கூறினாலும்
சில சமயம் வரிகள்
கொல்கிறது

மறைந்திருந்து கேட்டாலும்
மனதை மயக்கும்
இசையாய்
என்னை மயக்குகிறாய்
ரசிக்க வைத்தே உனை

என் தனிமையின்
அமைதியில்
பேரிரைச்சலாய்
உன் மௌனம்
சத்தமின்றி மனதில்
யுத்தம் செய்கிறது

என் மௌனத்தின்
வலியை யார்
உணர்கிறார்களோ
அவர்களே என்னை
உணர்ந்து கொண்டவர்கள்

மனதில் பட்டதை
பேசுங்கள்
அதில் தவறு இல்லை
ஆனால்
அதை கேட்பவரிடமும்
இருப்பது  மனம் தான்
என்று உணர்ந்தால்
போதும்

 

Tamil Quotes In One Line


அரையடி தூரத்தில்...
உன்னை 
கண்ணோடு கண் 
காணும் நேரத்தில்...
இறுக அணைத்து
இதழ்களை சுவைக்க
ஏங்குதடி இதயம்!

பொன் எழில் பூமியில்
உனது 
கண் எழில் தானோ...?
நீ
மானினம் ரசித்த
பெண்ணினம் தானோ...?

நீ என்ருகில் இல்லை  என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை  நீ எனக்குள் இருகிறாய் என்பதும்..💞🌺💕

உங்கள் சோகத்தை எழுதி தள்ளாதீர்கள்......
சோகத்தின் காரணங்களை ஆராய்ந்து தெளியுங்கள்.............!!

அவள் நகர்ந்த பின்பும்
என்னை நகர விடாமல்
கட்டி போடுகிறது....
     அவளை பார்த்து கொண்டே இருக்கிறது என் மனம்....
அவளும் நானும்....

Tamil Quotes About Life In One Line


விழிவழியே 
#பதிவேற்றம் 
செய்யப்பட்ட 
காதலென்பதாலோ 
என்னவோ.....
விழிவழியே 
#பதிவிறக்கம் 
செய்யப்படுகிறது


எவரோடும்
ஒட்டிப் போகாத
எம்மனசு
உன்னோடு மட்டும்
ஒட்டிப்போனது
ஏனடி......
பதிலை நீ
சொல்லாமல், 
கதவுக்கப்பால்
எட்டியே
நீயும்
நிற்பது கண்டு
என் மனமும்தான்

எந்நொடி நினைத்தாலும்
முதல் சந்திப்பாய்
புதிதாய் மலர்கிறது
#நம்_காதல்........!!!!

என்றோ நீயெனை
எதார்த்தமாய்
கடந்த போது
சற்றும் எதிர்பார்கவில்லை
நீயே என்
#எதிர்காலமாவாய்_என்று.......!!!!

மெட்டியில் விலங்கிட்டு
இதய சிறைக்குள்
உனதாக்கி கொண்டாய்
எனை காலமெல்லாம்
#உன்_காதல்_கைதியாய்........!!!!

பாறை மனமும்
நீ எனக்காக
பனிக்கட்டியாய்
#உருகும்_இதயமும்_நீயே........!!!!

உன்னைச் 
சுற்றியுள்ள எல்லாமே அதிசயம் தான் ......!!!! 
உன்னையும் சேர்த்து ......!!!!!

காற்றில் ஈரம் இல்லை.........!!!!!
பூவில் வாசம் இல்லை.......!!!!!
என்னுள் சுவாசம் இல்லை.....!!!!
உன்னுள் என் 
காதல் இல்லாததால்...!!!

என்னை அடிக்காமல்
அழ வைப்பது நீ மட்டும்தான் ..!
என்னை காயப்படுத்தாமல் 
வலிகள் தருவது நீ மட்டும்தான் ..!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது நீ மட்டும்தான் ..!
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வது நீ மட்டும்தான் ..!
நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்


என்னோடு இருப்பது நீ மட்டும்தான்

Life lessons Poiyana Uravugal Tamil Quotes


கடைசியாக
பகிர்ந்த முத்தமென்று
என்ன இருக்கிறது...
தினமும் இச்சுவை
நினைவில் 
பருகப்படும் போது

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... 
ஆனால்..
 செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல...!

சிறு சிறு நீரோட்டங்கள் தான் நதியை உருவாக்குகிறது..
சிறு சிறு போராட்டங்கள் தான் நம் வாழ்க்கையை உருவாக்குகிறது!

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள..
அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்..
எவரும் நீண்ட நாள் நல்லவர்..
 வேடத்தில் சுற்ற முடியாது...

நாம் செல்லும் பாதை நமக்கு 
தெரிந்து தான் மாறவேண்டும் 
என்றில்லை தெரியாமல் கூட மாறியிருக்கலாம் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்வோம்...
இலக்கை அடைய  இலக்கு நோக்கி  பயணிக்க வேண்டும்
முதலில்......

 

புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை....

உலகில் இருவர் 
தான் நல்லவர்கள்..
ஒருவர் இறந்துவிட்டார்..! 
மற்றொருவர் 
இன்னும் பிறக்கவில்லை..!!

உன் அன்பின்* 
தன்மைக்கு ஏற்றபடி* 
உன் செயல்கள் இருக்கும்..!

உன் செயல்களுக்கு
ஏற்றபடி உன்
வாழ்க்கை இருக்கும்..!!

 

Positive Tamil Quotes For Self Confidence


சிலருக்கு விளக்கம்
கொடுப்பதை விட..
அவர்களிடம் இருந்து 
விலகி இருப்பதே மேல்..!!

அன்பு கிடைத்தவர்களுக்கு தெரியாது... கிடைக்காதவர்களுக்கு புரியாது...
 தொலைத்த வருக்கு தான்
 தெரியும் அருமை....

என்னவனே...
விடிந்தாலும் வானம் 
இருள் பூச வேண்டும்
மடிமீது சாய்ந்துகதை 
பேச வேண்டும்
முடியாத பாசை நீ 
பேசவேண்டும்
முழுநேரம் என்மேல் 
உன்வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை நாம் 
போவோம் அதுவரை 
நீ பார்க்க பார்க்க 
காதல் கூடுத்தே
உன்னாலே என்னாலும் 
என் ஜீவன் வாழுதே...

வளையல் சிணுங்கும்
ஓசைகளையும்
கொலுசு கொஞ்சும்
ஒலிகளையும்
பத்திரப்படுத்துகிறேன்
என் கவிதைகளுக்கான
இசைக்குறிப்புகளாய்...

நம் மனதிற்குப் பிடித்தவர்களிடம்*
*கோபமோ சோகமோ ஒரு நாளைக்கு மேல்*
*பேசாமல் இருந்து விடாதீர்கள்*!
*மனதிற்குத் தாங்கும் சக்தி வந்து விட்டால்*
*அந்தப் பிரிவு என்றும் நிரந்தரமாகி விடும் !* 


நம் உறவில் சிறு பிளவு
அதிகம் உணர்ச்சிவசப்படுகிறேன்
ஏன் என்று தெரியவில்லை
இதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. 

இரவில் உலாவும் 
அழகு 
கவிதையாவாள்..!!
இனிமை கூட்டிடும் 
வானின் தேவதையவள்..!!!
வரமாய் வந்து 
வண்ணங்கள் 
காட்டிடுவாள் ...!!
கனவில் தினம்வந்து 
எண்ணங்கள் 
கூட்டிடுவாள் ...!!
வளர்ந்தும் குறைந்தும் 
வடிவம் 
மாற்றிடுவாள் ...!!
என் அருகில் தான் வந்து 
அன்புமழை 

போதும் போதும்
என்றளவுக்கு
நீ அள்ளி
கொடுத்தாலும்
இன்னுமின்னும்
வேண்டும் வேண்டும்
என்றே ஏங்குது
மனம் காதலை உன்னிடம்

❣️நேரம் இருந்தால்_*
*_என்னை நினைத்து பார்❣️_*
*_❣️நேரில் வரவில்லை_* 
*_என்றாலும் உன்❣️_* 
*_❣️நினைவில் வருவேன்_*
      *_என் அன்பே...❣️_*

எல்லா சூழ்நிலைகளையும்
அன்பால் கடந்து
விட முடியாது
சில இடத்தில்
வம்பு தான் சரியான
தீர்வை கொடுக்கும்

 

உறங்கப் போவதற்கு முன்னால் 
நீ என்னை 
ஒரு முறையாவது 
நினைத்துவிட்டுப் போ. 
 
அப்போதாவது 
உன் கனவில் 
நான் வந்ததாக ஒரு 
சரித்திரம் இருக்கட்டும்..!

கருவிலிருந்து 
கை வருவாய் என  
காத்திருந்தேன்.... 
கருவிலிருந்து 
கடவுளிடம்  
ஏன் சென்றாய்  
என் கண்ணே!

 

Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line


நினைவுகள் எங்கு இருத்தாலும்..
எண்ணங்கள் எங்கு அலைந்தாலும்.
ஒவ்வொரு
நொடியும்
உன் நினைவு தானடி...

நான்கு அறைகள் கொண்ட 
இருள் சூழ்ந்த வீட்டில் 
தனிமையில் வாழ்கிறாள் அவள்... 
என் இதயத்தில்.....!!!

காதலுக்கு கற்பனை அழகு  
ஆனால், 
கற்பனையில் மட்டுமே என் 
காதல் அழகு..

உன் பின்னே பைத்தியம் போல் சுத்திய நாட்களை நினைத்து பார்த்தேன்......... . . எனக்கே சிரிப்பும் அழுகையும் கலந்து வருகிறது.....

நீ மற்றவர்களிடம் பேசும் போது
என் மனதில் என்னவோ
வசந்த காலம் தான்….
ஆனால்…
என் கண்களில் மட்டும் ஏனோ..
மழை காலம் !………
காரணம் கேட்காதே

நீ பேசிய ஒவ்வொரு பொய்களையும் ரசித்தேன்....  
என் காதலும் பொய் ஆகும் என்று தெரியாமலே!!!

அணு அணுவாய் பிரிவை அனுபவித்து வாழ்வதை விட.. மரணம் போதும் 
நிம்மதியாக  போக..!

உன் நினைவுகளோட 
சந்தோஷமா தான் இருக்கேன். 
ஆனா ஏன் கண்ணீர் 
வருதுன்னு தெரியல...!!!!

எல்லாமுமாய் நினைத்த ஒருவரின் இழப்புதான்,  
"எனக்கு யாருமே இல்லை" என்று புலம்பவைக்கிறது.

 

சூரியன் இல்லாத  இரவு சந்திரனால் ஒளிர்வது போல், நீ இல்லா என் வாழ்வு... நம் நினைவுகளோடு  நகர்கிறது..💔

WhatsApp dp in Tamil Quotes About Life 


துன்பத்தை விழுங்கி, தொண்டையில் வெளிப்படும் என் துயர் - இதயம் தொடர்ந்து துடிக்க.... என்னை அழவிடுங்கள்.😢

என் இதயத்தில் நீ தந்த   வலிகளை  உன் இதயம் சந்திக்குமாயின் , அது துடிப்பதையே நிறுத்திவிடும்..

வெறுக்காதே என்னை - வெறுக்கவில்லை உன்னை!.  தவிர்க்காதே என்னை -  தவிர்க்கவில்லை உன்னை!.

இரக்கமே இல்லாத உன் இதயத்தை விரும்பியதற்காகவா, உறக்கமே இல்லாத பல இரவுகளை நீ எனக்கு பரிசளித்தாய்...!💔

நீ தந்த செடியும்  பூத்து மடிந்துவிட்டது...!!!  உன் நினைவுகள் மட்டும்  மலராமலே மடிகிறது  நீ இல்லா நிமிடங்களால்...!!!💔

நீண்ட இடைவெளிக்குப்பிறகு 
பேச துடிக்குது மனது !!
இணைய மறுக்குது உதடு !!

பாலித்தின் பாக்கெட்டில்  
இருந்து  
வீட்டுத்  
தொட்டிக்குள் விடப்படும் 
மீனானது, 
ஒரு சமுத்திரத்தின் 
கனவோடு குதிக்கிறது!!

உன் அன்பு எனக்கு 
மட்டுமே கிடைக்க 
வேண்டும் என்று 
பேராசைக் கொண்டேன் 
இன்று உன் அன்பு 
மட்டுமல்ல, யாருடைய 
அன்பும் கிடைக்காமல் 
அனாதையாக 
தவிக்கிறேன்.....!

 

Thathuvam Tamil Quotes About Life 


❣️மௌனமாக_*
*_இருப்பதால்❣️_* 
*_❣️மறந்து விட்டேன்_*
*_என்று நினைக்காதே...♪♪❣️_*

*_❣️மரணித்தாலும்_*
*_மறக்க மாட்டேன்❣️_*
*_❣️உன்னையும்_*
*_உன் நினைவுகளையும்...♪♪

❣️ஆயிரம் ஆசைகள்_*
*_அத்தனையும்❣️_*
*_❣️நிறைவேற்ற_*
*_ஆயிரம் ஆயுள்❣️_*
*_❣️வேண்டும்_* 
*_உன்னோடு மட்டும்.!!❣️

பூவிதழ் மேல்
பனித்துளி - அவள்
கன்னதின் மரு

பூவிதழ் கொண்ட
வண்ணம் - அவள்
இதழின்   நிறம்

 

Success Tamil Quotes About Life 


பூவிதழ் தரும்
     மென்மை - அவள்
மேனியின் தன்மை

நந்தவனத்துப்
    பூக்களைத்  - தனது
அங்கமாக்கிய தேவதை

 

மெல்ல நடந்தது - என்
கனவு வீதியில்.

உன்னை பிடிக்கும்
என்று
சொல்லத் தயங்கிய
என்னிடம் அவள், 
அவளைப் பிடிக்குமா
என்றதும்
தோற்றுத் தான்
போய்விட்டாள் என்னிடம்
வெட்கப்படுவதில்...

 

success tamil quotes about life


உன்னை பிடிக்கும்
என்று
சொல்லத் தயங்கிய
என்னிடம் அவள், 
அவளைப் பிடிக்குமா
என்றதும்
தோற்றுத் தான்
போய்விட்டாள் என்னிடம்
வெட்கப்படுவதில்...

இந்த குடைபிடித்து
கடைபிடித்து நடிக்க எல்லாம் தெரியாது.....💕
அந்த வானம் வரை உன்
நேசம்..
இந்த வாழ்வு வரை என்
பாசம்...
உள்ளத்தின் உளறல்கள்
பலருக்கு புரிவதில்லை
அது உடைந்து கிடந்தாலும்
கவனிக்க யாருமில்லை
best tamil quotes about life
என்னுள்ளும்
பல கவிதை
உனக்காக
அவ்வப்போது
ரசிக்கின்றேன்
மனதுக்குள்


நாம் விலகினாலும்
தேடி வந்து பேசும்
சில அன்பான உள்ளங்களுக்கு
தேவைக்காக பழகும்
சுயநலம் ஒருபோதும்
இருக்க வாய்ப்பில்லை
அன்பு ஒன்றே இலக்காக

எதையும் விட்டுவைக்காமல்
அனைத்திலும்
கலந்து தொலைத்திருக்கிறாய்
நினைவாக பார்க்குமிடம்
எங்கும் உன் ஞாபகமே

One line tamil quotes about life

யாராக இருப்பினும்
அடிக்கடி
மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்
ஆனால்
நம்பிக்கை வைப்பதை
மட்டும் ஒருமுறையோடு
நிறுத்திக்கொள்வது சிறந்தது

ஆதவனாய்
நீ சுட்டெரித்தாலும்
ஆனந்தமாய்
காத்திருப்பேன்
மனதில்
உன் நிழலை சுமந்து

meaningful tamil quotes about life
கண்ணீரிலும்
உள்ளது உப்பு
அதை தவரானவற்கு
இடாமல்
தகுந்தாற்கு இட்டால்
உணவு போல்
உறவும் சுவைக்கும்

 

கண்ணனின் தனிமைக்கு
குழல்போல்
என் தனிமையில்
இசைக்கிறது
புல்லாங்குழலாய்
உன் நினைவுகள்
மனதை மயக்கியே

நம்மகிட்ட
அவங்க பேசல
இவங்க பேசலனு
கவலைப்படுறத விட
நம்மளோட பேசுறவங்ககிட்ட
பேசி சந்தோஷமா இருப்போம்

tamil quotes about life in tamil

நீ தடுக்கும்
போதெல்லாம்
தவித்து போகுது
மனம்
இனி விலகலே
கூடாதென்று
நமக்கிடையில்

 

வாழ்க்கையில்
எத்தனை
கஸ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க தவறாதீர்கள்

நீயோ வேராக
மறைந்து கொண்டாய்
உன் நினைவுகளோ
படர்கிறது கொடிபோல்
மனமெல்லாம்

தன் வார்த்தைக்கு
கட்டுப்பட்டு
நடப்பவர்களையே
நல்லவர்கள் என
புகழும் இந்த உலகம்

tamil quotes about life in one line


ஆயிரம்
நட்பு வட்டாரங்களை உருவாக்கலாம்
ஆனால் 
நம் கஷ்டகாலத்திலும் 
எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி 
உறுதுணையாக இருக்கும் 
அந்த நட்பு 
நமக்கு கிடைத்த வரம்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ஆறுதல் ஏதுமின்றி
அழுது முடித்த பின்பு
வரும் நம்பிக்கைக்கு
பலம் சற்று அதிகம் தான்

வீழ்த்துவது கடினமல்ல
உனை அன்பில்
ஜெயித்திட வேண்டும்
என்பதே என்னிலக்கு

ஓவ்வொருவர் வாழ்க்கையும்
அழகு தான்
வெவ்வொரு கோணத்தில்
பார்க்கையில்

பிழை என்றாலும்
ரசிப்பேன் உனை
நீயென் கவிதையல்லவா

விடையறியாத கேள்விகளும்
புரிந்து கொள்ள முடியாத
சில புரிதல்களும்
தான் வாழ்க்கை
இன்னும் இருக்கிறது
காத்திரு என்கிறது

தட்டிவிட்ட போதும்
ஒட்டிவரும் மணலாய்
மனதை துரத்தும்
உன் நினைவில்
தடுமாறி போகிறேன்
நானும்

நடிப்பாய் பழகும்
நால்வருக்கு மத்தியில்
நட்பாய் பழகும்
ஒருவர் இருந்தாலும்
நாளும் நன்றாகவே நகரும்

திரும்பி பார்ப்பதும்
விரும்பி கேட்பதும்
உன் பெயர்
ஒலிக்கும் போதே

வாழ்க்கையும்
ஒருவகை கனவுதான்
உண்மை தெரிவதற்குள்
உன்னை ரசித்து கொள்

வெற்றிடம் என்பதே
கிடையாது
நீ வேரூன்றி
போனதால் உள்ளத்திலும்

விதி ஆயிரம்
கதவுகளை மூடினாலும்
முயற்சி ஒரு ஜன்னலையாவது
திறக்கும்
முடங்கி விடாதே
முயற்சியை கை விடாதே

நீந்தி விளையாடும்
காகித கப்பலாய்
அழகாய் நீயும்
மனதில் நீந்தி
எனை மூழ்கடிக்கிறாய்
உன் நினைவுகளால்

நம் கண்களுக்கு நாம்
அழகாய் இருந்தால் போதும்
மற்றவர் கண்களுக்கு அல்ல

tamil quotes about life

மருதாணியும் ஏனடா
உன் கரம்
பட்டாலே சிவக்குமே
என் பாதமும்
உன் காதலால்

ஏதோ ஒரு விஷயத்தை
மனதில் நினைத்து ஏங்கி
மற்ற எல்லா விஷயங்களையும்
இழந்து விடுகிறோம்

உன் காயங்களுக்கு
மருந்து
என் காதலென்றால்
உருவாக்குவேன்
ஒரு காதல்
தேசத்தை அன்பே

ஒவ்வொரு மனிதனும்
ஒரு புதிய புத்தகம்
பழகும் பொழுது தான்
படிக்க முடியும்

எதை வாசித்தாலும்
அங்கு வரிகளாக
வந்து நிற்பது
நீ பேசும்
வார்த்தைகளே

உன் காயங்களுக்கு
மருந்து
என் காதலென்றால்
உருவாக்குவேன்
ஒரு காதல்
தேசத்தை அன்பே

ஒவ்வொரு மனிதனும்
ஒரு புதிய புத்தகம்
பழகும் பொழுது தான்
படிக்க முடியும்

எதை வாசித்தாலும்
அங்கு வரிகளாக
வந்து நிற்பது
நீ பேசும்
வார்த்தைகளே

 

இடி இடித்து 
மழை வரும் என்பதை,
அவள் இடை
பிடித்து உணர்ந்தேன்...!

 

*குறும்பின் நாயகா
குன்றமர்ந்தாயே
*கூச்சம் இன்றி உனைத்
தொடர்ந்தேனே

பல வாட்சப் குழுக்களில் எங்கள் கவிதைகள் 🦋பட்டாம்பூச்சிகளாய் வலம் வறுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

காண முடியாத
தூரம் தான்
இருப்பினும் காணும் இடமெல்லாம்
உன் முகம் தான்....

hope u like all Tamil Quotes About Life you like this sher all Thoughts In Tamiil the friend and facebook and whtsp thankyu for reding tamil shayari Tamil Quotes About Life

வணக்கம் நண்பர்களே, எப்படி இருக்கிறீர்கள்? அழகான ஷயாரி தமிழ் என்ற தமிழ் மேற்கோள்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம்

tamil quotes thathuvam tamil quotes about life success tamil quotes about life Tamil Quotes About Life | Positive Tamil Quotes In One Line whatsapp dp in tamil quotes about life Tamil Quotes About Money Tamil Quotes In One Line Tamil Quotes About Life In One Line Life lessons Poiyana Uravugal Tamil Quotes Positive Tamil Quotes For Self Confidence

 வாழ்க்கையைப் பற்றிய தமிழ் மேற்கோள்கள் இதைப் படியுங்கள், இது உங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு வரியில் நேர்மறை தமிழ் மேற்கோள்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url